Sunday, April 13, 2014

மீனவர் பிரச்சனையில் இலங்கை மீனவர்களும் தமிழ் மீனவர்கள் தான் என்கின்ற செய்தியை தமிழ் நாடு முழுவதும் காங்கிரஸ் 
 கொண்டு செல்ல வேண்டும். போர் முடிந்த பிறகு வடக்கு மாகாண தமிழர்களின் வாழ்வாதரமாக மீன்பிடித் தொழில் உள்ள நிலையில் தொப்புள் கொடி உறவுகள் என்று வர்ணித்து பேசும் தமிழக போலித் தமிழுணர்வாளர்கள் இந்தியத் தரப்பு மற்றும் இலங்கைத் தமிழ் மீனவர்கள் இரண்டு தரப்புக்கும் ஏற்கின்ற மாதிரி ஒரு தீர்வு சொல்லட்டுமே. அதனால் தான் மத்திய காங்கிரஸ் அரசு இரண்டு தரப்பு பேச்சு வார்த்தையை மட்டுமே நம்பியிருக்கின்றது

No comments:

Post a Comment